15688. கடவுள் நம்மை நடத்துகிறார்

1 ஆ இன்பம் பொங்கிடும் பூஞ்சோலையிலே,
தம் பிள்ளைகளை நடத்தி, அமர்
தண்ணீரண்டை விடுவாரவரே,
தம் பிள்ளைகளை அவரே,

பல்லவி:
நீரண்டை சிலர் புயலிலும், எல்லோரையும்
அவர் தம் இரத்தத்தால், துக்கத்தினூடேயும்
பாடல் தந்து இராவிலும் பகலும் என்நேரமும்.

2 பிரகாசமான மலை மேலானாலும்,
தம் பிள்ளைகளை நடத்தி, பள்ளத்
தாக்கின் இருள் வழியாயினுமே,
தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி]

3 நம் வேதனையின் மன சோர்விலுமே,
தம் பிள்ளைகளை நடத்தி, அவர்
கிருபையாலே வெல்லவே சத்ருவை,
தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி]

4 ஆம் தூசியினின்றும் மண்ணினின்றும்,
தம் பிள்ளைகளை நடத்தி, நம்மை
பேரானந்த நித்ய வாழ்வை நோக்கி,
தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி]

Text Information
First Line: ஆ இன்பம் பொங்கிடும் பூஞ்சோலையிலே
Title: கடவுள் நம்மை நடத்துகிறார்
English Title: In shady, green pastures
Author: George A. Young
Translator: S. John Barathi
Refrain First Line: நீரண்டை சிலர் புயலிலும், எல்லோரையும்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்]
Composer: G. A. Young
Key: E♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us