
Author: S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 என் கண்களை ஏறெடுப்பேன்,
ஒத்தாசை வருமே,
வானமும் பூமியும்
படைத்தவர் எனக்கீவார்.
2 உன் பாதம் கல்லில் இடறா,
கண்ணுரங்காமலே,
இஸ்ரவேலரையும் காத்தவர்
உன்னையும் காப்பார்.
3 உன் கேடகமும் நிழலும்,
அருகிருந்துமே,
இரா சந்திரன் உன்னை ஒன்றும்
செய்யா பகல் சூர்யனும்.
4 உன் ஆன்மாவையும் காப்பாரே,
எல்லாத்தீங்கினின்றும்,
நீ போகையிலும் வரும் போதும்
காத்தருள்வாரே. Used With Tune: [என் கண்களை ஏறெடுப்பேன்] Text Sources: The Psalter (Pittsburg: United Presbyterian Board of Publication, 1912)
என் கண்களை ஏறெடுப்பேன்